Pages

Total Pageviews

Wednesday, March 9, 2011

திமுக -காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில்ஏற்பட்டசிக்கல் தீர்ந்தது:

"நியாயமில்லாத கோரிக்கைகளைக் காங்கிரஸ் முன் வைப்பதால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், தங்களது 6 அமைச்சர்களும் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்யப் போவதாகவும் அறிவித்த தி.மு.க. தலைமை, இப்போது 08.03.2011ல் காங்கிரஸ் முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு சமரசமாகிக் மீண்டும் "கை' கோத்திருக்கிறது
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவற்கு தொகுதிப் பிரச்னைதான் காரணமா?'' என்று முதல்வரிடம் கேட்டதற்கு, "அதுவும் ஒரு காரணம்' என்று முதல்வர் பதிலளித்தது, உண்மைக் காரணம் தொகுதிப் பிரச்னை அல்ல என்பதும், முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விசாரணைதான் என்றும் பரவலாகவே பேசப்பட்டது

No comments:

Post a Comment