Pages

Total Pageviews

Wednesday, June 1, 2011

இலவச அரிசித் திட்டம்

  • குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை புதன்கிழமை 01.06.2011சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள டி.யு.சி.எஸ். ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு 20 கிலோ அரிசியை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா.
  •  
  • இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 65 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாதத்துக்கு 12 முதல் 20 கிலோ அரிசி வரை இலவசமாக பெறலாம்.  
  • வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 18 லட்சத்து 62 ஆயிரம் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதத்துக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.  
  • அட்டைதர்களின் விருப்பத்துக்கேற்ப பச்சரிசியாகவோ, புழுங்கல் அரிசியாகவோ வழங்கப்படும். 

No comments:

Post a Comment